Wednesday, February 6, 2008

நிலவும், சில முகங்களும்











புத்தரின் ஒளிவட்டம்
நிலவின் பிரகாசம்
ஆனால்
களங்கம் இல்லா
நிலா முகங்கள்...




Friday, February 1, 2008

என் தமிழ் தோழா!

முடியும் என்ற எண்ணமிருக்கு!

முயன்று பார்க்கத் தெம்பிருக்கு!

விடியல் வாழ்வு வீற்றிருக்க - நீ

விதி என கதியாய் இருப்பது எதற்கு?

Friday, January 25, 2008

எது சுதந்திரம்?

சாவை கண்டவன் வாழ்கிறான்

சிலையாக சோலையில் -

தாழ்வை கண்டவன் வாழ்கிறான்

அபலையாக சாலையில்.

கேடு கெட்ட ஆட்சிகள்

அகல்வது என்று -

அதுவரை கேட்கத்தான் செய்வோம்

எது சுதந்திரம் என்று.